By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
கிருஷ்ணகிரி

ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

Last updated: July 3, 2025 6:47 pm
July 3, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 3 –

சாப்ப முட்லூ கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சி சாப்ப முட்லூ
கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு செலுத்தும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், கால்நடை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

பர்கூர் வட்டாட்சியர் சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ஒன்றிய செயலாளர் அறிஞர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெகதேவி பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருத்துவர் மகேந்திரன், ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் புவனேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், ராஜு, ரோஜா, பேராசிரியர் முனியப்பன், தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியை செலுத்தி பயனடைந்தனர். இம்முகாமை அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தும்மனப்பள்ளி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை
இல்ல திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!

May 3, 2024
137 Views
தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம்
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
வடகரை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; மூன்று பேர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account