By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்
கனஂனியாகுமரி

குளச்சலில் இருந்து எர்ணாகுளம் வழியாக முனம்பத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்

Last updated: June 28, 2025 3:38 pm
June 28, 2025
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 28 –

கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வசதியாக குளச்சலிலிருந்து திருவனந்தபுரம், கொச்சி வழியாக முனம்பம் துறைமுகம் வரை தினசரி பேருந்து இயக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கேரள துறைமுகங்களை தங்குதளமாக வைத்து மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். கொல்லம் போன்ற துறைமுகப் பகுதியை தங்குதளமாக வைத்து தொழில் செய்பவர்கள் வாரம் ஒருமுறையும் கொச்சி, முனம்பம் போன்ற பகுதிகளிலிருந்து மீன்பிடித் தொழில் செய்பவர்கள் மாதம் ஒருமுறையும் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவர்கள் ஊருக்கு வந்து செல்வதற்கு நேரடி அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி பயணிக்கின்றனர். இதனால் அதிகமான பணச்செலவும் பயணங்களில் பாதுகாப்பில்லாத நிலையையும் எதிர்கொள்கின்றனர். இவைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையும் கேரள அரசு போக்குவரத்துத் துறையும் நேரடியாக அரசு பேருந்துகளை இத்தடத்தில் இயக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக இரு அரசுகளிடமும் கோரிக்கை வைத்து வருகிறது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இது இருமாநிலம் சம்மந்தப்பட்டதால் இன்டர்ஸ்டேட் ஒப்பந்தம் போடவேண்டும் காலத்தை விரயமாக்குகிறது. கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆன்றனிராஜ் அவர்களை நெய்தல் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்தபோது இருமாநில போக்குவரத்துக்கழக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்கும்போது இந்த கோரிக்கயை ஒரு அஜென்டாவாகக் கொண்டுவந்தால் நிச்சயமாக பேருந்து இயக்குகிறோம் என்றார்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட இந்த கோரிக்கை அஜென்டாவில் சேர்க்கப்படவில்லை. அதனால்தான் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சரின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். தாங்கள் இதில் தலையிட்டு குளச்சலில் இருந்து சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கருங்கல், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, எர்ணாகுளம் வழியாக முனம்பம் துறைமுகத்திற்கு தினசரி பேருந்து இயக்க வேண்டுமென்று தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
மார்த்தாண்டத்தில் கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்வெயில் தாக்கம் அல்ல-சுகாதாரத்துறை விளக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான பெண்ணின் 11 பவுன் நகைகள் மாயம்; போலீசார் விசாரணை

October 16, 2025
66 Views
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account