By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தென்காசி

குருக்கள்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: August 26, 2025 10:55 am
August 26, 2025
44 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 26 –

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருக்கள்பட்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முன்னிலை வகித்தார். மாணவ மாணவிகளின் நலன் கருதி வேலை வாய்ப்பு பெறும் வகையில் சட்டமன்றத்தில் ராஜா எம்எல்ஏ முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அரசு உயர் தொழில் பயிற்சி நிலையம் வேண்டும் என எம்எல்ஏ கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்கபட்டு தாமதமின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரையும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த நிலையத்தில் வேளாண்மை பிரிவு ஒரு வருடம், ட்ரோன் பைலட் இளநிலை 6 மாதமும், காற்றாலை தூண்டில் நுட்ப உதவியாளர் பிரிவில் இரண்டு வருடமும், வெல்டர் பிரிவில் ஒரு வருடமும் ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையத்தில் சேர்வதற்கு எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் ஐடிஐ பிரிவில் சேர்ந்து கொள்ளலாம். ஜாதி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் உரிய ஆவணங்கள் கொண்டு பயிற்சி சேரலாம். ‌பேச்சாளர்களுக்கு ரூபாய் 1000 உதவி தேவை வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 9952298236, 9487986393, 9361075445 என்ற தொலைபேசி எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்டத் திறன் பயிற்சி உதவி இயக்குனர் கோபிநாத், குருக்கள்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் முத்துலட்சுமி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் செண்பக விநாயகம், மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர் மன்ற சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா, கிளைச் செயலாளர் சுகுமாரன், மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சிவகிரி பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர்
இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள்
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு; புதிய குடிநீர் குழாயினை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆய்வு
பைம்பொழில் குமாரசாமி கோவிலில் கிரிவலப் பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்

July 28, 2024
77 Views
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம்
மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
கலை சங்கம நிகழ்ச்சி தேவாரம் சிவதாண்டவம்
அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account