By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து
தென்காசி

குப்பை வண்டி மூலம் ஊழல் மாவட்ட பஞ்சாயத்து

Last updated: March 30, 2025 12:53 am
March 30, 2025
85 Views
Share
SHARE

தென்காசி. மார்ச் 27
தென்காசி மாவட்ட 2வது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து மற்றும் க.கனிமொழி திமுக மாவட்ட துணை செயலாளராவும் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார் அதாவது 28-03-2025 அன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட கவுன்சிலர்களுக்கு அஜண்டா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை மேற்படி அஜண்டாவில் மொத்த தொகை ரூ.2,99,08,393/-தொகையில் வரையறுக்கப்படாத நிதி ரூ.1,07,94,218 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்கு 80,95,663 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி சுகாதார பணிகளுக்கு 80,95, 663 மொத்த தொகை 2,69,85,544 மேற்படி நிதியில் வரையறுக்கப்படாத நிதியில் இருந்து மட்டும் தங்களுக்கு நிதி எவ்வளவு உள்ளது என்று கூறாமல் 10 லட்சம் ரூபாய்கான நிதி வந்துள்ளதாகவும் ஒவ்வொரு வார்டுக்கும் வேலை எடுக்கும்படி 10 லட்சத்திற்கு மட்டும் என கூறுகின்றனர் ஆனால் அஜண்டாவில் குறிப்பிட்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்குகான நிதியை குறித்தோ சுகாதார பணிகளுக்காக நிதி குறித்தோ எந்தவிதமான வேலையையும் கவுன்சிலர்களுக்கு எடுக்கச் சொல்லவில்லை அப்படி குடிநீர் பணிகள் மற்றும் சுகாதார பணிகளுக்காக நிதி வந்துள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் அஜெண்டா வந்த பிறகு தான் தெரியும் ஆனால் தங்கள் வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை சுகாதார பிரச்சனை தலை தூக்கியுள்ளன நிலையில்தங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுகவுன்சிலர் ஆகிய நாங்கள் மாவட்ட பஞ்சாயத்து செயலரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு பேரில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது என கூறுகின்றதாகவும் கடந்த 30-11-2023ம் தேதியில் ஊரக உள்ளாட்சு மக்கள் முறை மன்றம் நடுவம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு சரிசமமாக நிதியை பிரித்து தர வேண்டும். வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-சுகாதார பணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-மேற்படி இரண்டு நிதிகளிலும் அனைத்து கவுன்சிலருக்கும் சரிசமமாக அனைத்து வார்டு களிலும் வேலை செய்வதற்கு தகுந்தாற்போன்று நிதி ஒதுக்கடு செய்து தரவேண்டும் இந்த அஜண்டாவில் பாரபட்சமாக நிதி ஒதுக்கி முறைகேடு செய்துள்ளதால் தங்கள் வார்டுகளில் மேம்பாட்டு புறக்கணிக்க படுகிறதாகவும்
ஆகையால் இந்த அஜண்டாவை ரத்து செய்து அனைத்து வார்டுகளுக்கும் வரையறுக்கப்பட்டத நிதியை சரிசமமாக ஒதுக்கீடு செய்து கூட்டத்தை நடத்த உத்தரவிடம் படி மாவட்ட 6-வதுவார்டு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மற்றும் இரண்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் நடவடிக்கை எடுக்கப்படுமா ???

விளம்பரம்

You Might Also Like

தீண்டாமை தடை கற்கள் அகற்ற முனைப்பு காட்டுமா திராவிட மாடல் ஆட்சி
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா
தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

நகராட்சி யில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி

December 11, 2024
53 Views
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்
தி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல்
துணை செயலாளர் கே பி பி சங்கர் இல்லத் திருமண விழா
அருமனை அருகே மலையில் பொக்லைன் சரிந்து தொழிலாளி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account