By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்

Last updated: January 19, 2026 6:57 pm
January 19, 2026
93 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 19 –

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகள் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு இத்துறைகள் முக்கிய பங்காற்றி வந்தன.

வட்டாரத்திற்கு ஒரு வேளாண்மை உதவி அலுவலர் வீதம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் 45 களப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், இடு பொருட்கள் விநியோகம், மானியத் திட்டங்கள் போன்றவை விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைத்து வந்தன. தற்போது அரசால் போடப்பட்டுள்ள பணியிட மாறுதல் உத்தரவால், வேளாண்மைத் துறையிலிருந்து 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு பணியிடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் இதுவரை எளிதில் பொற்று வந்த தொழில் நுட்ப ஆலோசனைகள், விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இடு பொருட்கள், மானியத் திட்டங்கள், பயிற்சிகள், வெளி மாநில, உள் மாநில, வெளி மாவட்ட, உள் மாவட்ட பயிற்சிகள் ஆகியவற்றை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், இதனால் விவசாய உற்பத்தி மற்றும் தரம் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணியிடக் குறைப்பு நடவடிக்கையினை அரசு கைவிட்டு, வெளி மாவட்டங்களுக்கு பணிப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ள பணியிடங்களை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் பயன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையினை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இரத்ததான முகாம்

October 7, 2024
71 Views
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
கோவில் கலைஞர்களுக்குஅறநிலையத்துறை பாராட்டு!!
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account