By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

Last updated: March 6, 2026 5:33 pm
March 6, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 6 –

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சிவிஜில் செயலி பதிவாகும் புகார்களை 15 நிமிடங்களுக்குள் அந்த இடத்திற்கு சென்று, நன்கு விசாரித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிக்கையினை மேல் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து வாகன சோதனையின் போது பணம், மதுபானங்கள், ஆயுதங்கள், வாக்களார்களை கவரும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படுகின்றவனா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். தனிநபர் ஒருவர் ரூ.50,000 வரை எந்தவித ஆவணமும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50,000க்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் அதற்கான உரிய ஆவணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரூ.10,000க்கு மேல் மதிப்புடைய பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படின் அவற்றினை பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் ரூ.10 இலட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்படும் நேர்கையில் எப்.எஸ்.டி அலுவலர்கள் தங்கள் வழக்குப்பதிவு செய்யாமல், அதுகுறித்து வருமானத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் மூலமாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். வாக்காளர்களை கவரும் வகையில் வேட்டி, சேலை, டி-சர்ட் உள்ளிட்டவைகள் வழங்கப்படுவது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் அவற்றை வாகனங்களில் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணிப்பதோடு, கட்சி பிரச்சார கூட்டத்தின் போது காகித தொப்பி, முககவசம், துண்டு, ஸ்டீக்கர்கள், பேட்ச் ஆகியவற்றை கூட்டத்திற்கு வரும் நபர்களுக்கு விநியோகிக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம்.

வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்து 24 மணி நேரத்திற்குள் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை செய்ய வேண்டும். குறிப்பாக கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால், கூடுதல் கவனம் செலுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

நடைபெற்ற கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

உயிர் பலி வாங்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா

May 3, 2025
46 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account