By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு

Last updated: July 31, 2026 7:14 pm
July 31, 2026
1 View
Share
SHARE

களியக்காவிளை, ஜூலை 31 –

கேரள மாநிலம் பூவார் புதியதுறை பகுதியை சேர்ந்தவர்கள் சஜி (50), மணி (50). பெயிண்டின் தொழிலாளர்கள். இருவரும் குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதிக்கு பெயிண்டிங் வேலைக்காக இன்று வந்தனர். கேரளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அதிகாலையில் புறப்பட்டவர்கள் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு என்ற பகுதிக்கு இன்று காலை 6 மணி அளவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு வேலை செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுத்து புறப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பால்வேன் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இதில் பயணம் செய்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கேரள தொழிலாளர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வந்த தொழிலாளர்களில் ஒருவர் டெம்போ சக்கரத்தில் சிக்கினார். இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். அந்த தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பால்வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவரையும் விட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை இல் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மற்றொரு கேரள தொழிலாளி குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

July 5, 2025
55 Views
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
மாவட்ட ஆட்சியரிடம் மனு
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account