By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

Last updated: October 2, 2025 5:26 pm
October 2, 2025
37 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 2 –

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளை விஜயதசமி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த நல்ல காரியமும் வெற்றியை கொடுக்கும் என்பது ஐதீகம். இதனால் விஜயதசமி நாளில் பல அலுவலகங்களில் புதிய கணக்குகளை தொடங்குவார்கள். அதே போல் குழந்தைகளுக்கு முதல் கல்வியும் ஆரம்பிப்பார்கள்.
இந்த நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் அறிவு கூர்மையுடன் இருந்து, வெற்றி வாகை சூடுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் விஜயதசமி நாளில் பாரம்பரிய முறைப்படி பெரிய தாம்பாள தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி அதில் தாய் மொழியில் முதல் எழுத்து எழுத வைப்பது வழக்கம். இதை வித்தியாரம்பம் என்று அழைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. குமரியில் பிரசித்தி பெற்ற மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோவில், பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மழலைகளுக்கு இன்று முதல் கல்வியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில் ஆ, ஆ எழுத்தை எழுதித் தொடக்கி வைத்தனர். மேலும் தங்க ஊசியால் குழந்தைகளின் நாக்கில் ஓம் என்று எழுதியும் திருஏடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இது போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடந்த இந்த வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே விஷ மாத்திரை தின்று கொத்தனார் தற்கொலை
கொட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

31 லட்சம் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

April 12, 2025
44 Views
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்-அரியலூர்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account