By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

Last updated: October 13, 2025 7:14 pm
October 13, 2025
45 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 13 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரசாதம் விற்பனை நிலையத்தில் பாக்கெட் முறுக்கு உட்பட இறக்குமதி பொருட்கள் பல படுஜோராக விற்பனை நடைபெறுகிறது. இது எப்படி அம்மன் (கோவில்) பிரசாதம் ஆனது என வெளி மாவட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் ஆன்மீக புத்தக நிலையும் என்ற பேரில் பேன்சி ஸ்டோர் செயல்படுவதாகவும், எதிலும் விலைப்பட்டியல் இல்லை எனவும் இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்திற்குள் தேவசம்போர்டு சார்பில் பிரசாத ஸ்டால் மற்றும் ஆன்மீக புத்தக நிலையம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதை தனியார் ஒருவர் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். இங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்துமே வெளியில் இருந்து தயாரித்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. எந்த ஒரு பொருளிலும் விலை பட்டியல் இல்லை.

அவர்கள் விருப்பத்திற்கு தாராளமான ரேட் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இங்கு விற்கப்படும் பொருட்கள் பல தரமானதாக இல்லை எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இங்கு, கோவில் பிரசாதம் என்று விற்பனை செய்யப்படும் லட்டு மிகவும் கடினமாக இருப்பதாக பக்தர்கள் புலம்பல்.

கோயில் பிரசாதத்திற்கும், விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்தும், விற்பனையாளர்கள் கூறும் பொய் பிரச்சாரத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

அதேபோல் ஆன்மீக புத்தக நிலையம் என்ற பெயரில் குத்தகை எடுத்துவிட்டு,ஆன்மீக புத்தகத்தை தவிர அனைத்து பேன்சி பொருட்களும் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.விலைகளும் தாறுமாறாக உள்ளது என பக்தர்கள் புலம்புகின்றனர்.

பகவதி அம்மன் கோயிலுக்குள் நடைபெற்று வரும் அநீதிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்கொள்ளாதது ஏன் என புகார்கள் எழுந்துள்ளது. எனவே அறநிலை துறை அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து பக்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இடையூறு ஏற்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை
கன்னியாகுமரியில் திருட்டு வழக்கில் புதுமண தம்பதி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிருதுநகர்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கலசலிங்கம் சமூக வானொலி நிலையம்-88.4” எஃப்எம் துவக்கம்

March 12, 2026
20 Views
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account