By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்

Last updated: June 22, 2026 8:25 pm
June 22, 2026
10 Views
Share
SHARE

ஆம்பூர், ஜூன் 22 –

திருப்பத்தூர் மாவட்டம தமிழக வெற்றிக் கழக விவசாய அணி சார்பாக சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ. பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி. நவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் 27 பேர் ரத்த தானம் செய்தனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட இணைச் செயலாளர் சி. சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் சுமன் ராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மேகலா, காவியா, சுமியா, நவீனராசு, ராகுல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராகுல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ், விவசாய அணி மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், பார்த்திபன், காமேஷ், அசோக், வெங்கடேசன், மேல்குப்பம் கிளை செயலாளர்கள் செந்தில், ரவி, சுகுமார், செவிலியர் சுமதிரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, அருணா, மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் ராகுல், ஆம்பூர் நகர நிர்வாகிகள் சுரேந்தர், ஹேம்நாத், காங்கிரஸ் கட்சி மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் சுரேந்தர், மாவட்ட மாணவரணி நிர்வாகி ஜெகத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
மணப்பாறை: ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்

October 4, 2024
63 Views
“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் மதுரை வருகை
ஸ்ரீ மார்க்கண்டேய சுவாமிமகா கும்பாபிஷேக விழா
கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account