By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்

Last updated: October 22, 2025 6:14 pm
October 22, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 22 –

நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்ப அடிப்படையில் குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு தனி சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் குற்றவாளிகளின் தடயங்களை பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யும் பிரிவு நாகர்கோவில் ஒழுகினசேரியில் இன்று திறக்கப்பட்டது.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள விரல் ரேகை பதிவு கூடத்தில் இந்த பயோமெட்ரிக் பதிவேற்றம் பிரிவை எஸ்.பி. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. லலித்குமார், விரல் ரேகை பிரிவு ஏடிஎஸ்பி ரத்தினசேகர், டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் வின்சென்ட், அன்பரசி மற்றும் விரல் ரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் ஜவஹர்லால், எஸ்.ஐ. வினிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி உருவாக்கப்பட்ட “காவலர் உணவு அருந்தும் அறை” இன்று (22.10.25) மாவட்ட காவல் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அலுவல் காரணமாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிச்சையா, கண்ணதாசன், சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சாயி லெட்சுமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருண், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்
அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா

August 6, 2025
116 Views
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
ராகுல் காந்தியை கைது செய்த மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account