மதுரை அக்டோபர் 4,
மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் சமுதாய கூடத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கலந்து கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர் மோனிகா ராணா உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால் ஆகியோர் உடன் உள்ளனர்.



