By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி

Last updated: March 2, 2026 8:14 pm
March 2, 2026
86 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 3 –

அய்யா வைகுண்டர் விடுதலையாகி சாமிதோப்பு சென்றதை நினைவுகூறும் விதமாக திருவனந்தபுரத்திலிருத்து சாமிதோப்பிற்கு வாகன பவனியாக திருஏடு எடுத்து சென்றனர்.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு விதிக்கப்பட்ட முலைவரி, மீசை வரி உட்பட பல்வேறு வரிகளுக்கு எதிராக போராடியதற்காக அய்யா வைகுண்டரை திருவிதாங்கூர் மன்னரான சுவாதித் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1838 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சிறையிலடைக்க உத்தரவிட்டார் தொடர்ந்து குதிரையின் கால்களில் பூட்டப்பட்டபடி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு அய்யா வைகுண்டர் திருவனந்தபுரம் சிறையிலடைக்கபட்டார். பின்னர் 110 நாட்களுக்கு பிறகு 1839ம் ஆண்டு விடுதலையான அய்யவைகுண்டர் சிங்காரதோப்பு பகுதியிலிருந்து சாமிதோப்பிற்கு திரும்பினார்.

இதை நினைவுகூறும் விதமாகவும் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளதையொட்டியும் திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து அய்யா வழிபக்தர்கள் அலங்கரிக்கபட்ட பல்லக்கு வாகனத்தில் திருஏடு எடுத்தவாறு வாகன பவனியாக சாமிதோப்பிற்கு புறப்பட்டனர். திருவனந்தபுரம் முதல் சாமிதோப்பு வரை நடைபெற்ற பவனியில் வழியெங்கிலும் திருஏட்டிற்கு அய்யாவழி பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் இருந்து சாமிதோப்பு நோக்கி புறப்பட்ட ஊர்வலத்திற்கு முருகேசன் தலைமை தாங்கி தாங்கினார். அன்புவனம் நிர்வாகி ஆர்.தர்ம ரஜினி, சீடர் விஜயராகவன் ஆகியோர் திருஏட்டினை எடுத்துக் கொடுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் ஹரி கிருஷ்ணன், தர்மமணி, பரமேஸ்வரன் நாடார், வினோத் ஆதி உட்பட பலர் கலந்து கொண்டு அய்யாவின் ஆகம நூலான அகிலத்திரட்டு அம்மானையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சுவாமி தோப்பு சென்றனர். அய்யாவழி சமயத்தலைவர் பால பிரஜாபதி அடிகளார் ஊர்வலத்தை வரவேற்றார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்
ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்

May 4, 2024
142 Views
திமுக கொடி கம்பத்தை நீதிமன்றம் உத்தரவு படி அகற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை மனு
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account