By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
கனஂனியாகுமரி

விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு

Last updated: September 9, 2025 6:35 pm
September 9, 2025
91 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 9 –

விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு செய்ய அதிகாரிகள் வருகை தந்தனர். தொடர் கதையாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி நிறுத்தப்பட்டது.

மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் சம்பந்தமாக 10 வருடமாக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய பாதையின் மேல் மேம்பாலம் அமைக்காமல் மாற்றுப் பாதையில் மேம்பாலம் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளதை எதிர்த்து ஊர் பொதுமக்களும் அனைத்து கட்சிகள் சார்பிலும் அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் அரசு மாற்று பாதையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.இதற்கான நில அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை வந்தும் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பலமுறை தடுத்து நிறுத்தியும் சோர்ந்து போகாத அரசு அதிகாரிகள் இன்று மீண்டும் நில அளவீடு செய்வதற்காக வந்தனர். அப்போது தகவல் அறிந்த உண்ணாமலை கடை டவுன் பஞ். தலைவி பமலா தலைமையில் ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் வாக்குவாதம் நடைபெற்றது. புல தணிக்கை சிறப்பு தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சார்பில் மேம்பாலம் சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம்.

மாவட்ட கலெக்டர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளனர். அவர்களிடம் இருந்து பதில் வரும் வரை நில அளவீடு செய்யக்கூடாது என்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு விளவங்கோடு வருவாய் ஆய்வாளர் சீதாலட்சுமி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளும் திரும்ப சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை சம்பவம்: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
கனரக லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாவட்ட சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

August 29, 2024
95 Views
குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account