பூதப்பாண்டி, செப்டம்பர் 05 –
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு தாழாக்குடியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பூதலிங்கம்பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பார்த்திபன், வாரன் வ.உ.சி பேரவை தலைவர் சபரீசன் உட்பட கலந்து கொண்டனர்.



