By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்

Last updated: September 5, 2025 5:37 pm
September 5, 2025
21 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப். 5 –

ராமநாதபுரத்தில் தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரண்மனையில் அலங்கரிக்கப்பட்டஅவரது திருவுவ படத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற தேசிய தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது ஜெயந்தி விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் தலைவர் ஜெயபாண்டியன், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன், மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, நான்காம் தமிழ்ச் சங்கம் தலைவர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, நகரச் செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், பா.ஜ.க மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாராம் பாண்டியன், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில பொதுச் செயலாளர் தொழிலதிபர் வேலு மனோகரன், மாவட்டத் தலைவர் கேலக்ஸி பாலா, தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா, டாக்டர்கள் தினேஷ் முகில், பரணி குமார், சிவக்குமார், தொழிலதிபர் நல்லமுத்து, மூத்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் அஜித் குமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மனோஜ் குமார், சபரி ராஜ்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் வஉசி ஆர். செந்தியா பிள்ளை, மாவட்ட அரசு ஊழியர் பிரிவு சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்து விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் உத்திரகோசமங்கை மட்டிய ரேந்தல், முதுகுளத்தூர், தொருவளூர், ஆர் காவனூர், மண்டபம், ராமேஸ்வரம், சாயல்குடி, கமுதி, பார்த்திபனூர், போகலூர், தங்கச்சி மடம், கே.வலசை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வெள்ளாளர் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
76வது குடியரசு தின விழா
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள்

November 15, 2024
96 Views
குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி
நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account