By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு

Last updated: April 9, 2026 6:34 pm
April 9, 2026
43 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 9 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 2-ம் முறையாக போட்டியிடுகிறார். இன்று நாகர்கோவில் பகுதியில் மேளம் அடித்து வீதி வீதியாக நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர்‌ வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு எம்.ஆர்‌.காந்திக்கு ஆதரவாக திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற விடமாட்டோம் என்று திமுக சொல்லி வருகிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கேற்ற அந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக வேரூன்றி விட்டது என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதற்கு முன்பாகவும் திமுக கூட்டணியில் சட்டமன்றத்தில் பாஜக இடம்பெற்றுள்ளோம். தமிழகத்தில் தற்போது பாஜக மிக வலுவாக வளர்ந்துள்ளது. நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தினுடைய அரசியலை நிர்ணயிக்கின்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.

தற்போதைய புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது தன் கருத்து என பாஜக மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எம்.ஆர்.காந்தி தனது பேட்டியில் கூறினார்.

மேலும் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புத்தேரி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் எம்‌.ஆர்.காந்தி ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்: வாழும் காந்தியாக இருப்பவர் எம்.ஆர்.காந்தி. அவர் மீண்டும் சென்னை ஜார்ஜ் கோட்டையை நாகர்கோவில் சட்டமன்றம் சார்பாக அலங்கரிக்க இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தின் சார்பாக தான் அவருக்காக ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்று பேசி வாக்கு சேகரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.

December 26, 2024
71 Views
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தேர்தல் பார்வையாளர்களின் அறிமுக கூட்டம்
விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்
அய்யா வைகுண்டரின் 193 வது உதய தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account