By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா
மதுரை

மதுரையில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா

Last updated: May 6, 2024 5:04 pm
May 6, 2024
115 Views
Share
SHARE

மதுரை மே 06
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் 169 வது வாரத்தின் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இந்தியன் ரிப்போர்ட்டர் அசோசியன் மாநில நிர்வாகிகள் மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்த விழாவானது மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் ஒன்றிணைந்து பசுமை பாதுகாப்பு அறக்கட்டளை துவங்கப்பட்டு நாட்டு மக்களின் நலன் கருதி இயற்கையை பாதுகாக்கும் வகையில் தொலை தூர எண்ணம் கொண்டு எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் ஓர் அமைப்பாக இவர்கள் உருவெடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாக வடிவமைப்பு உருவாக்கப்பட்டு முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் மரக்கன்று நடவுப் பணி செய்து பணிகளை துவங்கிய இந்தக் குழுவினர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதிகளாக தேர்ந்தெடுத்து அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் போதெல்லாம் ஒருவகை முக்கிய பிரமுகர்களை வரவேற்பு செய்து சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் மரக்கன்று நடவுப்பணி செய்து வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் முன்னோர்கள் நடவு செய்த பழமை வாய்ந்த மரங்கள் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்கள் நடவு செய்த மரங்களை எல்லாம் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக அகற்றிவிட்டனர் இன்று வெயிலின் தாக்கம் பொறுக்க முடியாத சூழலில் மக்கள் அவதிப்படும் வேளையில் இக்குழுவினரின் இந்த சேவை எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் பொருட்டு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 169 வாரம் என்ற வரிசையில் நடைபெற்ற விழாவில்
பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் பெரியசாமி செயலாளர் காஜா‌
பொருளாளர் ஸ்டீபன் ராஜா ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களால் 169 வது மரக்கன்றை நடவு செய்து இயக்கத்தினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் இளம் உறுப்பினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள்
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிண்டுக்கல்

வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்

December 22, 2025
7 Views
ஓ.பி.ஆர் 55-வது நினைவு தினத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டு மனை
மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா
அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account