By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு
இராமநாதபுரம்

மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மமக சார்பில் மாபெரும் மாநாடு

Last updated: July 7, 2025 10:45 am
July 7, 2025
72 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 7 –

ஊராட்சிமன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட இரட்டைக் கோரிக்கை வலியுறுத்தி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாட்டில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து சமூக மக்கள் அலை கடலென திரண்டு பங்கேற்குமாறு தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அழைப்பு அறிக்கையில் விடுத்துள்ளதாவது: சங்கம் வளர்த்த மதுரையில் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு. ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய். வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய் என்ற இரட்டை கோரிக்கை வலியுறுத்தி ஜூலை 6-ம் தேதி மதுரையில் மனித நேய மக்கள் கட்சி நடத்தும் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் மஸ்தான் பட்டி மதுரை முகமது கவுஸ் திடலில் நடைபெற உள்ளது. மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை உரை ஆற்றுகிறார். தமிழ் மையம் நிறுவனர் அருட்தந்தை முனைவர் ஜகத் கஸ்பர் ராஜ், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்த மாபெரும் பேரணி மற்றும் மாநாட்டில் ஜாதி மதங்கள் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் அணி அணியாக அலை கடலென திரண்டு பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்களை பேரணி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அழைக்கிறோம். இதற்காக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஓர் அணியாக திரண்டு குடும்பம் குடும்பமாக வருகை புரிந்து கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அழைக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!
பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
அரசு கலை கல்லூரி முதலிடம் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்

March 14, 2025
56 Views
கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account