By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்

Last updated: April 2, 2026 5:57 pm
April 2, 2026
118 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 2 –

நாகர்கோவிலை அடுத்த புத்தேரி அண்ணாமலை நகரில் 88 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் 2 வது மகனுடன் மூதாட்டி வசித்து வருகிறார். அந்த மகனும் கடந்த 4 ஆண்டுகள் முன்பு இறந்துவிட்ட நிலையில் வருமானத்திற்காக மருமகள் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு வேலை முடிந்து மருமகள் வீட்டிற்கு வந்தபோது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். விசாரித்த போது மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததை மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியை அழைத்து சென்றனர். சம்பவத்தை அறிந்த மருத்துவர்கள் இதைப் பற்றி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் பலாத்காரம் செய்தது யார்? என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே மூதாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து, விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி காளியப்பன், பாரதிய ஜனதா மாவட்ட துணை தலைவர் தேவ், பொதுச்செயலாளர் சொக்கலிங்கம் உட்பட பாரதிய ஜனதா நிர்வாகிகள் குமரி அரசு மருத்துவக் கல்லூரி சென்று மூதாட்டியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

எனினும் போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில் இன்று புத்தேரியில் பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு இடையே தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் நாகர்கோவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்

June 27, 2024
126 Views
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு: உணவுகள் தரமாக இல்லை என்று பெண் நோயாளி குற்றச்சாட்டு
முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பானைகள்
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account