By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு
திருப்பூர்

பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு

Last updated: June 30, 2025 3:13 pm
June 30, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 30 –

நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்திற்கும் 1 ரூபாய் கட்டணம். 3 ஆண்டுகளில் 60 சதவீத மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை பாதிப்பதுடன் வேறு மாநிலங்களுக்கு தொழில் இடம் பெயரும் அபாயம் உள்ளதாக மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் அக்ரஹாரபுதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மின்கட்டண உயர்வு பெரும் சமமாக உள்ளதாக பேசினர். மாநில தலைவர் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

சோலார் பேனல்கள் அமைத்தால் யூனிட்டுக்கு 1 ரூபாய் என நெட்வொர்க் சார்ஜ் வாங்குகிறார்கள். நாங்கள் கடன் வாங்கி எங்கள் கூரை மீது அமைக்கும் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு அபராதம் விதிப்பதை போல யூனிட்டுக்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில்
உயர்நீதிமன்ற நீதிபதி இந்த கட்டணத்தை வசூலிக்க கூடாது எனவும் பெறப்பட்ட தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மின்சார வாரியம் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளது. கடந்த ஆட்சியிலும் மின்வாரியம் தான் திமுக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த முறையும் மின் துறை தான் தொழில்துறையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

போட்டி மாநிலங்கள் தமிழக தொழில்துறையை மானியம் கொடுத்து அழைக்கும் நிலையில் தமிழகத்தில் தொழில்துறையை தக்கவைக்க மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

3 லட்சத்து 50 ஆயிரம் இணைப்பு உள்ளது. 2 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இந்தியாவில் உள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் மட்டும் உள்ளது. முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

அதே போல் பருத்தி விலை சர்வதேச சந்தையில் ஒப்பிடும் போது 20 சதவீத விலை அதிகமாக உள்ளது. எனவே இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் fujipure நிறுவனம் மோசடி புகார்; உரிமையாளர் வாசுதேவன் பேட்டி
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
இரண்டு கடைகளின் மீது அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரும் திரள் முறையீடு; கலெக்டரிடம் மனு

September 9, 2025
31 Views
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
தர்மபுரியில் போதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account