By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு

Last updated: June 2, 2026 5:05 pm
June 2, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 2 –

கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் பள்ளிகள் நாளை மறுநாள் 4 ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள காலை உணவு திட்டத்திற்கான ஒருங்கிணைந்த மைய சமையற் கூடத்தை மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது சமையல் கூடத்தில் தூய்மை உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தரம் மற்றும் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன வசதிகள் குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மிகவும் சுகாதாரமான முறையிலும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி மாநகர பொறியாளர் ரகுராம் மற்றும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆணையர் சமையல் செய்யும் இடத்தை பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சி பொறுத்தவரை தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 19 அரசு உதவி வரும் பள்ளிகள் என மொத்தம் 67 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த மைய சமயக் கூடத்தில் இருந்து தினசரி காலை உணவு சமைத்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி உள்ள மொத்தம் 5,443 மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
திப்ரூகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.

April 5, 2025
45 Views
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
மதுரையில் போக்குவரத்து விதிமீறல்
ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account