By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு
ஈரோடுதமிழ்நாடு

நேரு பிறந்த நாள் பொது துறை பாதுகாப்பு தினம்; ஊழியர் சங்க கருத்தரங்கில் பேச்சு

Last updated: November 14, 2025 12:44 pm
November 14, 2025
13 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 14 –

மத்திய மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, டி ஆர் இ யு கோட்ட செயலாளர் முருகேசன், எல்ஐசி வடக்கு கிளை செயலாளர் தமிழரசு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகம், தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கோபிநாத், எல்ஐசி தெற்கு கிளை செயலாளர் சாந்தகுமார், பி இ எப் ஐ மாவட்ட செயலாளர் பூவேந்திரன், வருமான வரி ஊழியர் சம்மேளனம் சரக செயலாளர் மேபிள் குயினி பயஸ் மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொது துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் பொது துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் கோவில்கள் என்று மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கூறினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொது துறை நிறுவனங்களை பா ஜ க அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை செயல்படுத்தி வருகிறது. நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ந் தேதி பொது துறை பாதுகாப்பு தினமாக நினைவு கூறும் வகையில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கன்வீனர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல் ஐ சி ஊழியர் சங்க தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள்
என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
ஈரோடு பகுதியில் 8 ஓடைகளை தூர்வாரும் பணி
ரெயின்போ மருத்துவமனையில் பிரசவ கால கடும் பிரச்சினைக்கு ‘சுபிக்க்ஷா ’ சிறப்பு மையம் தொடக்கம்
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

கீழம்பியில் அதிமுக பிரம்மாண்ட தண்ணீர் பந்தல்

April 14, 2025
48 Views
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தக்கலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account