By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

Last updated: October 21, 2025 6:06 pm
October 21, 2025
28 Views
Share
SHARE

நித்திரவிளை , அக். 21 –

நித்திரவிளை அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர் அருமனை அருகே தங்கியிருந்து ஹிட்டாச்சி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி உறவினர் ஒருவர் மரண நிகழ்ச்சிக்காக சூரியகோடு வந்திருந்தார். பின்னர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைக்காவு பகுதிக்கு சென்று உறவினர் அடக்கத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு பின்னால் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

நடைக்காவு டாஸ்மாக் கடை அருகே வைத்து சூரிய கோடு பகுதியை சேர்ந்த ஞானசீலன் மகன் சதீஷ் என்ற சாச்சன், அரிச்சந்திரன் மகன் சுனில், செல்லப்பன் மகன் கோபகுமார், நேசமணி மகன் பிஜு, தனிஸ்லாஸ் என்பவர் மகன் அனில் குமார் என 5 பேர் பைக்குகளில் வந்தனர். பின்னர் அந்த கும்பல் சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி பைக்கில் இருந்து கீழே தள்ளி உள்ளனர். தொடர்ந்து சிமெண்ட் கல்லை எடுத்து அவரது முகத்தில் இடித்தும் தலையில் அடித்தும் முகத்தை சிதைத்து விட்டு பைக்குகளில் தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சதீஷ்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சதீஷ்குமாரின் தாயார் ஓமனா (65) என்பவர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீஷ் என்ற சாச்சன், சுனில், பிஜு, கோபகுமார், அனில்குமார் ஆகிய ஐந்து பேர் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவானவர்களை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு இடையே கொல்லங்கோடு காவல் நிலத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கொலை வழக்காக போலீசார் இன்று மாற்றி அமைத்தனர். மேலும் தலைமறைவான சதீஷ் என்ற சாச்சன் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் ரவுடி பட்டியலில் அவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
அனந்தனாறு கால்வாயை முழுமையாக மூடி சுருக்கிய நெடுஞ்சாலை துறையினர்; பாசன துறை புகார்
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்

July 18, 2024
100 Views
ஆர் எஸ் மங்கலம் பேரூர் மனித நேய மக்கள் கட்சி 17 ம் ஆண்டு துவக்க விழா
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் நினைவு
பிச்சனூர் தேர் திருவிழாவில் புதிய நீதி கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account