திருச்சி,
திருச்சி மத்திய சிறையில் உள்ள மூன்று பெண் கைதிகள் உட்பட 57 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில் நான்கு பேர் தேர்வு எழுதாத நிலையில் 53 பேர் தேர்வு எழுதியதில் மூன்று பெண் கைதிகள் உட்பட 52 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



