By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: July 24, 2026 2:53 pm
July 24, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 24 –

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், அந்தேரிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் நிலவும் அலட்சியத்தால், தபால்கள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தபால் நிலையத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அழைப்புக் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் அவசர அஞ்சல் பொருட்கள் தாமதமாக கிடைப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து தமிழ்நாடு அரசு தேசிய வேலைவாய்ப்பு பணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்ட EMS ஸ்பீடு போஸ்ட் (ET585273213IN) கடிதம் 15.07.2026 அன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் 21.07.2026 அன்று நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட நபரிடம் 22.07.2026 அன்று மதியம் 12.20 மணியளவில் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 21.07.2026 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பை இழந்ததாக இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தபால் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அந்தேரிப்பட்டி தபால் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தபால்கள் ஏன் தாமதமாக வழங்கப்படுகின்றன, பணியாளர்கள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதை விசாரித்து, அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பெண் வக்கீலிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்; கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
நூறு மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அமரர் ப. ஜீவானந்தம்62 – வது நினைவு தினம்

January 22, 2025
54 Views
தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு!
சர்வதேச இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாம்
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account