By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்

Last updated: July 27, 2026 7:26 pm
July 27, 2026
26 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 27 –

தஞ்சாவூர் அருகே கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீநீளத்துக்கு புதிதாக கரை அமைக்கப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட கலெக்டர் ரேவதி.

தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப் பெரம்பூர் பெரிய ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவர் தெரிவித்ததாவது: நீர்வளத்துறைகட்டுப்பாட் டில் உள்ள இந்த ஏரி ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி ஏறத்தாழ 8 கி.மீ நீள கரையுடன்640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் ராயந்தூர், தென்னங்குடி, சக்கர சாமந்தம் ,சீராளுர், கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2662 ஏக்கர்விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக 3 கி.மீ நீலத்திற்கு புதிதாக கரைய அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கரை அமைக்கும் பணி முடிவுற்றவுடன், ஏறி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நீர் சேமிப்பு வைக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும் என்றார் கலெக்டர்.

அப்போது தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமா பிரபா, தஞ்சாவூர் வட்டாட்சியர் மூர்த்தி, தன்னார்வத் தொண்டு நிறுவன செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோருடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை இழுவை படகு திட்டப்பணிகள் தொடக்கம்
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

February 16, 2026
55 Views
திருப்பத்தூர் மாவட்டத்தில் “போலிஸ் அக்கா” திட்டத்தினை
இரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் சிறுநீரக மாற்று!
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
சித்திரை சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account