By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

Last updated: October 4, 2025 8:24 pm
October 4, 2025
22 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 4 –

தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 38 அணிகள் பங்கேற்பு உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். 2025- 26 ஆம் ஆண்டு முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு ப் போட்டி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்கள் . மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதன் படி மாவட்டத்தில் அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கால்பந்து போட்டியில் பங்கேற்க மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான மாணவர் களுக்கான கால்பந்து போட்டி தொடங்கியது .மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த போட்டிகளில் 38 மாவட்டங் களில் இருந்து வந்திருந்த கால்பந்து அணிகளை சேர்ந்த மொத்தம் 684 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி வருகின்ற 7 தேதி வரை நடைபெறு கிறது .இப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இடம் பெறும் அணி க்கு முதல் பரிசாக ரூபாய் 75,000ம், இரண்டாவது பரிசாக ரூபாய் 50,000 ம், மூன்றாவது பரிசாக ரூபாய் 25,000 ம் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒலிம்பியன் கால்பந்து வீரர் சைமன் சுந்தர்ராஜன், முரசொலி எம்பி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில்
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு
முதுகலைபயிற்சி மருத்துவர் கொடூர கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பில் பூட்டப்பட்டு கிடந்த போலீஸ் புறக்காவல் நிலையம் திறப்பு

January 28, 2025
37 Views
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
மகாவீர் ஜெயந்தி ஈரோடு ஜெயின் சங்கம் ஊர்வலம்
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account