By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி

Last updated: June 17, 2026 5:24 pm
June 17, 2026
4 Views
Share
SHARE

சேலம், ஜூன் 17 –

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மாவேலி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் தான் விவசாய கூலி வேலை செய்து ஜீவனம் செய்து வருகிறார். அவருக்கு பூதப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவருடைய கணவர் அவரது மூத்த மகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதால் சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை எண்: 37/2025 பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேற்படி வழக்கு போக்சோ 2012 பிரிவு 9 (m)(n) 10 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கணவரை பிரிந்து தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் அவரது கணவருக்கு போதை பழக்கமும், ரவுடிகளின் சகவாசமும் உள்ளது. ஒரு முறை கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். மேலும் தனது மூத்த மகள் பள்ளி செல்லும் இடங்களில் சந்தித்து நீதிமன்றத்தில் ஏதாவது அவரைப் பற்றி சொன்னால் மகளை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார்.

மேலும் அவர் வசிக்கும் வீட்டிற்கு வந்து கற்களை எடுத்து வீட்டின் மீது கல் எரிந்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், மரியாதையாக கேசை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உன் உடம்பில் தலை இருக்காது என்று மிரட்டுகிறார். இதனால் தன்னால் இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதனால் பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் என அனைவரிடமும் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே மாவட்ட ஆட்சியரை பார்த்து தனது நிலையை விளக்கி இந்த சூழ்நிலையில் இருந்து தனது கணவர் ஆறுமுகம் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரது குடும்பத்தை காப்பாற்றுமாறு மனு அளிக்க வந்தார்.‌ விசாரணைக்காக அவர்களை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்

February 24, 2025
49 Views
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு
துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account