By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
திருப்பூர்மாவட்டம்

முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!

Last updated: July 26, 2024 1:21 pm
July 26, 2024
85 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 26 

 

 நமது பாரம்பரிய பிரசவ முறைகளில் இயற்கை முறையில் தண்ணீர்முறை சுகப்பிரசவம் (Water Birth) மிகவும் முக்கியத்துவமானது. இம்மாதிரியான தண்ணீர்முறை சுகப்பிரசவத்தை கொங்கு மண்டலத்திலேயே முதன்முதலில் திருப்பூரில் T. K. T. மில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர். சரவணப்பிரியா சிறப்பாக செய்து வருகிறார். கடந்த செப் 18, 2023ம் ஆண்டு ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். 

சி. பழனிவேல், அவரது மனைவி திருமதி. ஜெயா பழனிவேல் மற்றும் ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். பிரவீன் ராஜ் தலைமையில் துவக்கிவைக்கப்பட்ட இத்தண்ணீர்முறை சுகப்பிரசவத்தின் கீழ் 15-ந்திற்கும் மேற்பட்ட பிரசவத்தை இம்மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.

 

இதுபற்றி டாக்டர் சரவணப்பிரியா கூறுகையில், இந்த தண்ணீர்முறை சுகப்பிரசவம் பெண்களுக்கு பிரசவ வலியை குறைத்தும் சுலபமாக்கவும் செய்கிறது அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது குழந்தையை அமைதியாக பிறக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பிரசவமுறை குழந்தை பிறந்த பிறகு பெண்களை இயல்பு வாழ்க்கைக்கு மிகவிரைவில் திரும்ப எளிதாக்கி உதவுகிறது. அதுமட்டுமின்றி தண்ணீர், பிரசவ வலியை 75% குறைப்பதுமட்டுமின்றி பிரசவ நேர நீளத்தை குறைப்பதாகவும் பெண்கள் பலர்உணர்ந்துள்ளனர் என்றார். மேலும் தங்களிடம் மருத்துவ ஆலோசனையின்போது அதிகப்படியான தம்பதியினர் இந்த தண்ணீர்முறை சுகப்பிரசவம் வேண்டுமென்றே விருப்படுகின்றனர். சமீப காலமாக முதலில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட தங்கள் இரண்டாம் பிரசவம் சுகப்பிரசவமாக (Vaginal Birth After Cesarean) இருக்கவேண்டும். என்று கருதி மருத்துவ ஆலோசனையின் போது விருப்பம் தெரிவிக்கின்றனர்இது (Gentle Birth Choices) மென்மையான பிரசவத்திற்கு வழிவகுக்கின்றது. இதுபோன்ற Vaginal Birth After Cesarean சுகபிரசவத்தையும் நம் ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியும் காட்டியுள்ளது. என்று பெருமிதப்பட்டார்.

 

மேலும் திருப்பூர் ஜெம் மருத்துவமனையில் கர்பகால வகுப்புகள், உணவுமுறை கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி பிரசவத்தின் போது பிரசவ நேரத்தையும் வலியையும் குறைப்பதே குறிக்கோளாகும். அதுமட்டுமின்றி தாய்பால் ஊட்டுவது பற்றிய விழிப்புணர்வும் குழந்தை பிறப்பதற்கு முன்பே வலியுறுத்தப்படுகிறது. இதனால் 20-திற்கும் மேலான தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
தி மு க அரசின் சாதனைகளை கூறிஓட்டு கேட்ட அமைச்சர்
பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் எம்.பி சுதா நன்றி தெரிவித்தார்

July 15, 2024
111 Views
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account