தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் ஆர்த்தி, பகுதி சுகாதார செவிலியர் மகேஷ்வரி,சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசு, முத்துக்குமார், ஜெயசூர்யா, ஆய்வக நுட்புநர் ரேகா,கிராம சுகாதார செவிலியர்கள் கலைச்செல்வி, பவுன் தாய், ஸ்டெல்லா மேரி,சோபியா ராணி, உமா மகேஷ்வரி,துணை செவிலியர் ஜெயந்தி, மருந்தாளுநர் நஷ்ரின் பானு,செவிலியர்கள் ஆரோக்கியம்மாள், ராஜேஸ்வரி,வசந்தா,யுனானி மருந்தாளுனர் பெல்சியா சுகந்தி ,MLHP வனிதா மேரி, ஜான்சி ராணி, மருத்துவமனை பணியாளர்கள் லெட்சுமி,திவ்யா ஆகியோர் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர் பணியாளர்கள்,கொசு ஒழிப்பு பணியாளர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.



