By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
கனஂனியாகுமரி

சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்

Last updated: July 31, 2025 4:01 pm
July 31, 2025
52 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 31 –

குமரி மாவட்டத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக சுசீந்திரம் பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து சுசீந்திரம் துவாரகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஆஸ்ரமம் செல்லும் பழைய ஆற்றுப்பகுதியில் கரை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஆற்றைவிட பள்ளமாக காணப்படும் சாஸ்தா நகர், ஆஞ்சநேயா நகர், தாணுமாலய நகர், கவிமணி நகர், ஆசாத் நகர், கற்காடு, பரப்பு விளை, அக்கரை போன்ற பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பின்பு உடைப்பு ஏற்பட்ட பகுதி மண் கொட்டி சாலை போடப்பட்டது.

எனினும் நாட்கள் செல்லச் செல்ல மண் கொட்டிய பகுதி தாழ்வாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் எனவும் ஆற்று குப்பை கூளங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதன் பெயரில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நாளிதழுக்கு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பழைய ஆற்றினை தூர்வார வேண்டும் எனவும் தாழ்வான பகுதியை மண் கொட்டி உயர்த்தி தடுப்பு சுவர் கட்ட வேண்டும் எனவும் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் உள்ள துவாரகா கிருஷ்ணன் கோவில் அருகே ஆற்றில் உள்ள செடி கொடிகள் அகற்றப்பட்டு தாழ்வான பகுதியில் மண் அடித்து உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா இன்று பழைய ஆற்றின் கரை ஓரம் தாழ்வாக இருந்த மதில் சுவரை கட்டும் பணியை துவக்கி வைத்தார். இதனால் சுசிந்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சுசிந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை வார்டு கவுன்சிலர்கள் இதற்கு முயற்சி எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அஞ்சல் வார விழா
மணக்குடியில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்
பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஆண்டிமடம் ஒன்றியங்களில் கொடியேற்றி நலத்திட்டங்கள்

December 27, 2024
116 Views
ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
மாற்றுத்திறனாளியின் தனது தந்தை பிறந்தநாளில் சக உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account