கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பாரதரத்னா டாக்டர். பி .ஆர். அம்பேத்கரின் முழு உருவாச்சிலைக்கு அண்ணாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளர் முனைவர். பசிலியான் நசரேத் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கிறிஸ்டோபர் மற்றும் பலர் இருந்தனர்.



