By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்
கனஂனியாகுமரி

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்

Last updated: August 1, 2025 6:01 pm
August 1, 2025
129 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 –

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு 100-வது பொருட்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி, கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின்பு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொருட்காட்சி திடலில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து மார்த்தாண்டம் டிஎஸ்பி அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: குழித்துறை நகராட்சி சார்பில் நடைபெற்ற 100-வது வாவு பலி பொருட்காட்சி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் இந்த பொருட்காட்சி பாதுகாப்புக்கு போலீஸ் துறை சார்பில் பணம் கேட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசு ஆணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டண தொகையை சம்பந்தப்பட்ட துறைகள் அரசு கணக்கில் செலுத்தி வருகிறது. மத்திய அரசு நிறுவனங்கள், அணைக்கட்டுகள் மற்றும் மின் தயாரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைகள் அரசு கணக்கில் செலுத்தி இருக்கிறது. வாவுபலி பொருட்காட்சி முன்னிட்டு தனியாரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை அலுவலக கணக்கில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி பணம் செலுத்தாத போதும் குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி தினசரி 20 காவலர்களை நியமித்து சட்ட ஒழுங்கு பேணியும், போக்குவரத்து சீர்படுத்தியும், திருட்டு சம்பவங்களை நடைபெறாமலும் கண்காணிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து, எந்தவித அசம்பாவிதமும் இன்றி பொருட்காட்சி முடிவடைந்தது என்ற விபரத்தை காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி

December 9, 2024
51 Views
திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account