By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு

Last updated: November 8, 2025 8:04 pm
November 8, 2025
21 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 8 –

குலசேகரம் மாமூடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன் வீட்டு தேவைக்காக குலசேகரம் பகுதியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 169 கிராம் தந்த தங்க நகைகளை ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இதற்கு மாதம் தோறும் வட்டியும் கட்டி உள்ளார். அதன் பின்னர் பணத்தை தயார் செய்து, நகையை திரும்ப எடுக்க செல்லும்போது அங்கு இருந்த மேலாளர் நகை நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்க வைத்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் நகையை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கு சென்று கேட்டால் சரியான பதில் கூறாமல் கடத்தி வந்துள்ளனர்.

நகை திரும்ப கிடைக்காததால் ஜெயசந்திரன் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நிதி நிறுவனத்தின் மேல் அதிகாரிகள் குலசேகரம் நிதி நிறுவனத்தில் இருந்த நகையை ஆய்வு செய்தபோது, வங்கியில் நகை இல்லாதது தெரிய வந்தது. உடனே வங்கி நிறுவன மேலதிகாரிகள் அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த குலசேகரம் பகுதி சேர்ந்த சுஜின், அரமன்னம் பகுதி சேர்ந்த துணை மேலாளர் கார்த்திகா, திருவரம்பு பகுதி கணக்கர் கவிதா ஆகியோர் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் இவர்கள் நகையை மோசடி செய்து வேறு ஒரு வங்கியில் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அடமானம் வைத்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்
குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்

May 9, 2025
28 Views
அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம்
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account