By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி

Last updated: July 16, 2025 6:23 pm
July 16, 2025
63 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 16 –

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB), சென்னை சார்பில் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள ஹோட்டல் ALPS ரெசிடென்சியில் “வார்த்தாலப்” என்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அரசு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் தென் மண்டல இயக்குநர் (பொறுப்பு) வி. பழனிச்சாமி, இந்திய தகவல் பணி சிறப்புரையாற்றினார். அவர் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விளக்கினார். பத்திரிகை தகவல் பணியகம், சென்னை இயக்குநர் பி. அருண் குமார், இந்திய தகவல் பணி வரவேற்புரை வழங்கினார். ஏற்றுமதி மற்றும் நிதிச் சேர்க்கை குறித்த அமர்வுகள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக APEDA-வின் வெள்ளரிக்காய் ஏற்றுமதி திட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இது இப்பகுதியில் இருந்து விவசாய ஏற்றுமதியை மேம்படுத்தும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் APEDA, மண்டல பொது மேலாளர் ஷோபனா குமார் விவசாய ஏற்றுமதி தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, உலகளாவிய விவசாய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த APEDA-வின் பங்கு மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து விவசாய விளைபொருட்களை மேம்படுத்துவது குறித்து அவர் பேசினார்.

“நிதிச் சேர்க்கை நிறைவு பிரச்சாரம்” என்ற தலைப்பிலான அமர்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேலம் மண்டலத்தின் மூத்த மேலாளர் விக்ரம் சேத், வங்கிச் சேவையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்தியன் வங்கி, தருமபுரி மண்டல மேலாளர் கோவிந்தராஜு வி. அடல் பென்சன் யோஜனா (APY) மற்றும் முத்ரா கடன் போன்ற பல்வேறு அரசு நிதிச் சேர்க்கை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி LDM த.எம். சரவணன் அவர்களும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகை தகவல் பணியகம், சென்னை துணை இயக்குநர் விஜயலட்சுமி. ஜெ இந்திய தகவல் பணி நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சி
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா
இலவச பல்வகை மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

August 13, 2024
98 Views
26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திடீர் ஆய்வு
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account