By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

Last updated: June 29, 2024 12:31 pm
June 29, 2024
178 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜூன் 27

 

 

கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த இடத்தில் இன்னொரு குழுவினர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்

 உலகப் புகழ் பெற்ற  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 350-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. கன்னியாகுமரி காவல் நிலையம் முன்பு 35 வருடங்களுக்கு மேலாக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்   செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் அந்த நிலையத்தை ஆக்கிரமித்து இன்னொரு குழுவினர் அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் அமைக்க ஒரு தரப்பினர் முற்பட்டனர். மேலும் அங்கு ஏற்கனவே இயங்கி வந்த அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை புதிதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஏற்படுத்த முயன்ற நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தை அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களுடன் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை  சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா
இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பல்லடத்தில் உழவர் தியாகிகள் தினம்

July 10, 2025
37 Views
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு முழு கவனம்
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account