By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தவும்,உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தவும்,உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தவும்,உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 21, 2026 7:10 pm
July 21, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 21 –

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிர்ப் புறம் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகா அரசு மேகதாது அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விடவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி அயோக்கிய பொதுச்செயலாளர் முனைவர் காஷ் சண்முகம், மாநில துணை பொது செயலாளர் மாநில போராட்ட குழு செயலாளர் ஆனந்த முருகன் வழிகாட்டுதலின்படி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் எஸ். சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை சட்டமன்ற தலைவர் ஆர்.ஸ்டீபன், ஆர்.கே சாமி வரவேற்பு உரையாற்றினார் ப.மு.ச.மா தலைவர் பி.எஸ். திருமாறன், திருவையாறு சட்டமன்றத் தலைவர் கே. ராஜகோபால், ஒரத்தநாடு சட்டமன்றத் தலைவர் கே. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய மாதாந்திர காவிரி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட வேண்டியும், தமிழ்நாடு அரசு தலையிட்டு நமக்கான உரிமையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியும், காவேரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு ஏற்பட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கல்லணை கால்வாய் கோட்டத்திற்கு உட்பட்ட முதலை முத்துவாரி நீர் தேக்கத்திற்கு கட்டளை கால்வாய் வாய்க்காலில் இருந்து பிரிவு வாய்க்கால் எடுத்து நாட்டாணி ஏரியில் நீரை நிரப்பினால் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களும் பயன்படும். இப்பொழுது உள்ள குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. எனவே தமிழக அரசு உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆர்.எஸ். கவியரசன், ஏ.ஜோசப் அமல்ராஜ், ஒரத்தநாடு சட்டமன்ற பொறுப்பாளர்கள் செந்தில்குமார், வி.அன்பழகன், திருவையாறு சட்டமன்ற பொறுப்பாளர்கள் வினோபா, எம். கணேசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏ வடிவேல் கமலேஸ்வரன், முத்தமிழ்செல்வன், சீதாலட்சுமி குணசீலி, மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் சட்டமன்ற பொருளாளர் கே முத்துகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மூன்று மத குருமார்களையும் வைத்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் சம்பத்குமார்
தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென் தாமரை குளம் அருகே தனியார் பள்ளி வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்து
நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்

June 11, 2025
82 Views
தேனி மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி‌ மாணவர்கள் பங்கேற்பு
இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account