By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது

Last updated: June 8, 2026 6:24 pm
June 8, 2026
12 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் கோணம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவி படிக்கும் அதே கல்லூரியில் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவரும் படித்து வருகிறார். ஆரல்வாய்மொழி மாணவரும் அதே மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இதை அடுத்து ஆரல்வாய்மொழி மாணவருக்கு தான் பேசும் மாணவியுடன் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவர் இன்ஸ்டாகிராமில் பேசுவது தெரிய வந்தது. இதனால் கோபம் அடைந்த ஆரல்வாய்மொழி மாணவர் இன்ஸ்டாகிராமில் சாட் மூலம் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவரை தொடர்பு கொண்டு, நான் பேசும் பெண்ணிடம் நீ எப்படி பேசலாம் என கேட்டு அவர்களிடைய தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இரண்டு பேரும் நேரில் பேசி பிரச்சனைக்கு முடிவு கட்டலாம் என கூறி உள்ளனர். அப்போது தொலையாவட்டம் மாணவர் ஆரல்வாய்மொழி மாணவரை கருங்கல் பகுதிக்கு வா பேசலாம் என அழைத்துள்ளார். இதை அடுத்து ஆரல்வாய்மொழி மாணவர் தனது நண்பர்கள் 6 பேருடன் நேற்று கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு சென்றனர். தொடர்ந்து தொலையாவட்டம் மாணவரும் தனது நண்பர்கள் சிலருடன் கருங்கல் காவல் நிலைய பகுதிக்கு சென்றனர்.

காவல் நிலையம் அருகே இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த நேரம் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். அந்த நேரம் மோதலில் சிலர் அங்கு கடந்த கற்களை எடுத்து எறிந்து தாக்கியுள்ளனர். இதனால் காவல் நிலைய பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
மோதல் நடந்து கொண்டிருந்தபோது இன்ஸ்பெக்டரின் வாகனம் காவல் நிலையத்திற்கு வந்தது. அந்த நேரம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்த கற்கள் போலீஸ் சவாகன கண்ணாடி மீது பட்டு வாகனம் சேதமடைந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருதரப்பு வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர்கள் சிதறி ஓட்டினார்கள். எனினும் சுதாரித்துக்கொண்ட போலீசார் தொலையாவட்டத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்தனர். மேலும் மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரையும் பிடித்தனர். 6 பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்
அளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பெரியாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 11, 2025
32 Views
மார்த்தாண்டம் மேம்பால கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்
சித்திரை திருவிழா 12.05.25 உள்ளூர் விடுமுறை
கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி
நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account