By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
கிருஷ்ணகிரி

ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்

Last updated: August 29, 2025 5:35 pm
August 29, 2025
33 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 29 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள், ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஒசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் 21.06.2025 அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து மேம்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் விரிசல் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து உயர்மட்ட மேம்பாலத்தில் பழுதான பழைய பேரிங்குகளை அகற்றிவிட்டு புதிய பேரிங்குகள் பொருத்தும் பணி நடைபெற்ற வருகிறது. பழுது நீக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ. தூரத்திற்கு சாலைப்பணியானது ரூ.12 கோடியே 80 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இச்சாலையில் சிறுபாலங்கள், சாலையோர வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது. இச்சாலை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர், அக்ஷய் அனில் வாகாரே, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலையை உதவிக் கோட்டப் பொறியாளர் சே.வே. பத்மாவதி, உதவிப் பொறியாளர் ச. நிவேதா, ஓசூர் வட்டாட்சியர் கு. குணசிவா, காவல் ஆய்வாளர்கள் முத்தமிழ் செல்வன், நாகராஜ் மற்றும் காவல்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்னிசை பாட்டு கச்சேரி

July 31, 2024
112 Views
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account