தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் குளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இயல்பு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் அவர்கள், தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் . ரெ. சதீஷ். ஆகியோர் கூட்டு கள ஆய்வு செய்தனர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, .சேகர் நிர்வாகப் பொறியாளர் . ரவிக்குமார் உதவி செயற்பொறியாளர்கள் சுந்தரபாண்டியன். நவீன் குமார் .கோவிந்தப்பன் பிரகாசம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் . சுருளிநாதன் .சகிலா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்



