திருப்பூர்: ஜூன். 13
மாநகராட்சி எதிரில் வடக்கு மாவட்டSDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திமுக அரசின் தொடர் விலைவாசி உயர்வு சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு முத்திரைத்தாள் கட்டண உயர்வு. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வடக்கு மாவட்ட தலைவர் வி.கேன். பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் வரவேற்புரை மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா, கண்டன உரைSDPI கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், தொழில் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவூஃப்நிஸ்தார் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் சத்தார் நன்றியுரை ஆற்றினார். கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்



