By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு

Last updated: January 13, 2026 1:00 pm
January 13, 2026
28 Views
Share
SHARE

ஈரோடு, ஜன. 13 –

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் முன்னாள் எம் எல் ஏ மற்றும் கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி மற்றும் நிர்வாகிகள் பலர் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தில் ஈரோடு காசி பாளையம், தஞ்சை மாவட்டம் புதுக்குடி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருதுநகர் போன்ற 4 இடங்களில் கால்நடை தீவன ஆலை செயல்படுகிறது. இவற்றை தனியார் பராமரிப்புக்கு விட டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இந்த இடங்களில் இயங்கும் கால்நடை தீவன ஆலைகளில் தினமும் 950 டன் உற்பத்தி நடக்கிறது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசின் தேசிய பால்வள வாரியம் ஆண்டுக்கு 4 முதல் 8 கோடி ரூபாய் வழங்குகிறது. தற்போது இந்த ஆலைகளை 10 ஆண்டுகளுக்கு தனியார் வசம் விடுவது கண்டனத்துக்கு உரியது. இதுபற்றி ஆவின் தரப்பில் கேட்டால், ஆவின் கால்நடை தீவனங்களை விவசாயிகள் ஆர்வமாக வாங்கவில்லை என்கின்றனர்.

கால்நடைகள் உண்ணும் தீவனத்தைக்கூட தரமாக வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அச்சூழலில் மனிதர்கள் உண்னும் பால், பால் பொருட்களை எப்படி தரமாக வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. கர்நாடகாவில் 2.000 டன் கால்நடை தீவன ஆலை, தெலுங்கானா ஆந்திராவில் கால்நடை தீவன ஆலைகள், அமுல் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. விவசாயிகள் மானியத்தில் தீவனம் பெறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஆவினும் அதன் கால்நடை தீவன ஆலையும் தரமின்றி நஷ்டத்தில் இயங்குவது அரசின் செயல்பாடற்ற தன்மையை காட்டுகிறது. மாட்டு தீவன உற்பத்தியை அரசே நடத்த வேண்டும். தனியாருக்கு தாரை வார்த்தால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ஈரோட்டில் திமுக இளைஞர் அணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி
நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்

June 11, 2024
110 Views
நிலக்கோட்டையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பை
அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account