By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்

Last updated: July 3, 2026 5:54 pm
July 3, 2026
10 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 3 –

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 59 ஆயிரத்து 441 பயனாளிகளின் குடும்ப அட்டைகளை 100% தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என பணியாளர்களை நியமித்து கலெக்டர் பிரதாப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேற்படி தணிக்கை பணிக்காக நேற்று இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவி பணியாளராக பணியாற்றி வரும் ரெஜி சேகர் (44) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று குடும்ப அட்டை பயனாளர்களை சந்தித்து தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரத்தங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் சதி குமாரி என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அவரை வெளியே நின்று அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜான் பால் (45) என்பவர் எனது உறவினரை ஏன் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் என கேட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

அப்போது 2 பேரும் அங்கு இருந்து வேறு வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வழிமறித்து ஜான்பால் 2 பேரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் ரெஜி சேகரை பைக்கால் மோதி ஓடையில் தள்ளி, தாக்கியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரை தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, தப்பி ஓடி உள்ளார்.

இதில் காயமடைந்த ரெஜி சேகர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் ஜான் பால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
3208 செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்.
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

May 28, 2025
48 Views
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account