By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
கனஂனியாகுமரி

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Last updated: April 13, 2025 1:24 am
April 13, 2025
29 Views
Share
SHARE

குளச்சல், ஏப்- 13


மணவாளக்குறிச்சி அருகே சிவந்தமண் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (32) பைக் மெக்கானிக். இவரது மனைவி ராதிகா (27)நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, தற்போது 5, 4 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர். ராதிகா அடிக்கடி அவரது தோழி வீட்டுக்கு சென்று அங்கு இருந்து விட்டு வருவது வழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி குழந்தைகளுடன் தோழி வீட்டுக்கு சென்றவர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். பின்னர் தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு செல்வதாக தாயாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் ராதிகா மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை என்ற பகுதியில் உள்ள தனது தங்கை ராஜேஸ்வரி (25) அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் நான்கு பேரும் கிருஷ்ணகுமார் வீட்டிற்கு செல்லவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று விவரமும் தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் மாயமானவர்கள் குறித்து பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதை அடுத்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த மாயமான நான்கு பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதில் ராதிகாவுடன் மாயமான அவரது தங்கை ராஜேஸ்வரியும் நர்சிங் முடித்து மதுரையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 26 நாட்கள் மட்டுமே ஆகிறது. அக்கா, தங்கை இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்
இல்லம் தேடி ரேஷன் பொருள்; குமரி மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

March 7, 2025
27 Views
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.
சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account