சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் உலக கொசு தினத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் கொசுக்களால் பரவும் பேரழிவு நோய்களின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கொடிய நோய்களின் கேரியர்கள் என்பதை உலக கொசு தினம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது மத்திய மாநில அரசுகள் கொசுக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உறுதிமொழி எடுத்தல் உள்பட உலக கொசுக்கள் தினத்தின் முக்கிய பங்காக உலக கோஷ்கள் தினம் விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது உலக கொசுக்கள் தினம் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனைப்படி ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொசுக்கள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டன ர்.



