By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி
தருமபுரி

உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி

Last updated: April 16, 2025 8:24 pm
April 16, 2025
24 Views
Share
SHARE

தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்பட வுள்ளதை முன்னிட்டு பொது நூலகங்கள் வாசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு உறுதி அளிக்கும் வகையில் உலக புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்த அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது. உலகம் முழுவதும், வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை மூலமாக அறிவு சார் சொத்துக்களை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன் வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் யுனெஸ்கோவால் பிரகனகப்படுத்தப்பட்ட நாளான 19 95 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவை பரப்புவதற்கும், உலகெ ங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி விழிப்புணர்வை பெறுவதற்கும் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும். புத்தகம் ஒரு சிறந்த கருவாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நூலகங்கள் வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு உறுதி அளிக்கும் விதமாக உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்த கூட்டத்தில் கல்லூரிகளின் இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, தகடூர் புத்தக பேரவை சிசுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நேருயுவகேந்திரா உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அடுத்த மதிகோன் பாளையத்தில் மகா கும்பாபிஷேக விழா
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
77 -வது பிறந்தநாள் விழா
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சுருக்கெழுத்தர் பிரிவில் மாநில அளவில் முதலிடம்

November 15, 2024
130 Views
கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.வி.மோகனசந்திரன்
மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account