By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
கனஂனியாகுமரிமாவட்டம்

அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா

Last updated: February 7, 2025 9:35 am
February 7, 2025 44 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி பிப் 6 

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஊக்கத் தொகையினை ஆவின் மூலம் தான் வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

 ஒவ்வொரு குக்கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அப்பகுதியில் உள்ள உள்;ர் பால் உற்பத்தியாளர்கள் தொடக்கத்தில் உள்ளூர் விநியோக சங்கம் என்று ஆரம்பித்து, பின்னர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகின்ற பால்கள் அந்தந்த கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்ற விதத்தில் செயல்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கூட்டுறவு சங்களில் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகின்ற பாலின் பெரும் பகுதியினை கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு வழங்க வேண்டும் என  நிர்ப்பந்தம் படுத்தப்படுகிறது. இதனால் 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவினுக்கு நாள் தோறும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால், வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி விலையினை அதிகரிக்க வேண்டும் என பல முறை அரசிடம் வலியுறுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தி விலையினை உயர்த்தாமல், லிட்டருக்கு ரூ. 3 வீதம் ஊக்கத் தொகை என தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் உற்பத்தி தொகை வழங்குகின்ற போது இந்த ஊக்கத் தொகையினையும் வழங்கி வந்தனர். தற்போது பால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்காமல், அத்தொகையினை ஆவினுக்கு வழங்க வேண்டும் எனவும், ஆவின் நிர்வாகத்தின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு அந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தி பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது பால் உற்பத்தியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இதுபோன்ற சுற்றறிக்கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தப் படுத்துகின்றார்கள்.

பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டு வந்த பாலின் அளவை குறைத்து பெரும்பாலான பாலினை ஆவினுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்பட்ட நிலையில், ஆவினால் தாயாரிக்கப்படுகின்ற அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உற்பத்தி தொகை மற்றும் ஊக்கத் தொகையினை அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அறிக்கையில் கூறியுள்ளார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்

காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

July 1, 2025 18 Views
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா
அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?