By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
கனஂனியாகுமரிமாவட்டம்

நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

Last updated: February 21, 2025 12:50 pm
February 21, 2025 27 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் வைத்து நடைபெற்ற (26/01/ 2025 -ம் தேதி) குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.

 இது வரவேற்கத்தக்க நல்ல விஷயம் காரணம் ஒருவரை கௌரவப்படுத்தும் போது அவர் மீண்டும் தன்னுடைய பணியில் முன்பை விட அதிகமாக முழு அக்கறையுடன் செயல்படுவார்.

 ஆனால் மாவட்ட ஆட்சியர் கௌரவப்படுத்த வேண்டியவர்களின் விவரங்கள் அனைத்தும் அச்சு அடித்து 26 ஆம் தேதி காலை குடியரசு தின நிகழ்ச்சியில் முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வந்தார். திடீரென லிஸ்டில் இடம்பெறாத

 குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் மற்றும் கணக்கர் சுரேஷ் அலுவலகப் பணியாளர் என புதிதாக பெயர் எழுதி சேர்க்கப்பட்டு அவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 நற்சான்றிதழ் வழங்கப்பட்ட இவர்கள் மீது பல்வேறு புகார்கள் செய்தியாளர்களாலும் மற்றவர்களாலும் அளிக்கப்பட்டு இவர்கள் உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர்கள்.

 

 இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.

 அது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை அந்த வேலையில் அவர்கள் சிறப்பாக செய்யவில்லை என மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டங்களில் அவர்களைக் கடிந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தானே முன்னின்று செய்தது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.

 மாவட்ட ஆட்சியர்  திருவள்ளுவர் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 அந்த நிகழ்வுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையை சார்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை அப்படியானால் இவர்கள் சிறப்பாக பணி செய்யவில்லை என்று தானே அர்த்தம்.

 மாவட்ட ஆட்சியரால் அன்று அழைக்கப்படாதவர்கள் 

குடியரசு தின விழாவின் இறுதியில் அவசர அவசரமாக பெயர் சேர்க்கப்பட்டு( மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் இல்லாமல்)  நற்சான்றிதழ் வழங்க பட வேண்டிய காரணம் என்ன. வற்புறுத்தலா? இல்லை கட்டாயமா?

 

 இது முற்றிலும் தவறாக கொடுக்கப்பட்ட நற்சான்றிதழாகும் ஆகவே  குடியரசு தின விழாவில் கடைசி நேரத்தில்  பேனாவால் பெயர்களை எழுதி சான்றிதழ் வழங்க வைத்த நபர் மீதும் நடவடிக்கை எடுத்து குடியரசு தின விழாவில் வழங்கப்படும் சான்றிதழுக்கு மரியாதை கொடுத்து இவர்களுக்கு வழங்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனவும்,

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்தும் ஆதாரங்களுடன் முதல்வர் கவனத்திற்கும் எடுத்து செல்ல இருப்பதாகவும், இனி வரும் நாட்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க ஆட்சியரின் நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

December 12, 2024 26 Views
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம்
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?