By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
இராமநாதபுரம்மாவட்டம்

கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Last updated: July 26, 2024 12:19 pm
July 26, 2024
91 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 25-

 

சமீப காலமாக திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன வழிமுறையை பின்பற்றினால் கருத்தரித்து சுக பிரசவம் அடையலாம் என்பதற்கு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

 

நல்ல உணவு,நல்ல மனநிலை, நல்ல உடற்பயிற்சி அல்லது வீட்டு வேலைகள் செய்வது… இவற்றில் குறைபாடு வைப்பதால் ஏற்படும் விளைவுகளே கருப்பை கோளாறுகள் உருவாகிறது.

முதலில் அனேகமான பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் முதல் கோளாறு, முறையற்ற மாத விலக்கு… இவ்வாறு ஏற்பட்ட உடனே நாம் உஷாராகி விட வேண்டும். கருப்பையில் கோளாறு உள்ளது என்பதை அறிவிக்கும் ரெட் அலார்ட்தான். அதாவது முறையற்ற மாத விலக்கு.

இப்படி ஏற்பட்ட உடனே சிலர் மருந்து எடுத்து அரைத்து அதன் சாற்றை குடித்து வருவர். அவ்வாறு செய்வதால் அந்த மாதத்தில் மட்டும் மாத விலக்கு சரியாக வரும். அடுத்த மாதம் மீண்டும் பிரச்சனைதான்.

இந்த பிரச்சனை தீர என்னதான் வழி. முழுமையான தீர்வு என்ன? என்பதை பார்ப்போம். 

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படும் முருங்கக்கீரையை அதிகமாக சமைத்து பெண் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கீரைகளை சாப்பிடுவதே கிடையாது. காய்கறிகள் பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, பால், மாமிச உணவுகள் நன்றாக சாப்பிட்டால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே நீக்கி விடலாம். இந்த பிரச்சனை நீங்கி விட்டால் கருப்பையில் எந்த பிரச்சனையும் வராது. நீர்க்கட்டியும் ஏற்படாது.

சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் மாதவிலக்கு இருக்கும். இன்னும் சிலருக்கு மாதத்தில் 2 முறை மாதவிலக்கு ஏற்படும். அவர்களும் பிரச்சனைக்கு ஆட்பட்டவர்களே. அவர்களும் மேற்கண்டவாறு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் துரித உணவுகளை தவிர்த்து சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நிலக்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் தேங்காயும் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரமாவது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் ஐந்து வேளை தொழுகைகளை தொழுதாலே போதுமானது. உடற்பயிற்சி தேவையில்லை. மனமும் அமைதியடைந்து தெளிவாக இருக்கும். இந்த பிரச்சனைகள் தீர முழு தீர்வாக அமையும். மற்றவர்கள் தினமும் காலை மாலை அரை மணி நேரம் யோகா செய்யலாம். 

இந்த இரண்டு கட்டத்தையும் மீறியாச்சு, கருப்பையில் பிரச்சனை இருக்கு என்ன செய்யலாம்? என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் அமைந்துள்ள சுகம் ஆயுர்வேத வைத்தியசாலையில் 94420 45435 என்ற எண்ணில் முன் பதிவு செய்து மருத்துவரின் உரிய ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறினார.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் பார்வையாளர்களின் அறிமுக கூட்டம்
குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
அஞ்சல் கோட்டதில் அக் 8-ல் தபால்தலை சேகரிப்பு
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் நாள் சர்வதேச கருத்தரங்கம்

May 21, 2025
55 Views
கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை
நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account